Thursday 4 April 2019

பணி சிறக்க...! வாழ்த்துக்கள்...!


நமது மாவட்ட துணைப் பொது மேலாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)-ஆக., திருமதி. D.லீலாராணி அவர்கள் 01-04-2019 முதல் பொறுப்பு ஏற்றுள்ளதையொட்டி., நமது NFTE மாவட்ட சங்கம் சார்பாக 03-04-2019 அன்று நேரில் சந்தித்து., வாழ்த்தி., கௌரவித்தோம்.

நமது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்ட துணைப் பொது மேலாளர் நன்றி தெரிவித்தார். மேலும்., சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக., வருவாய் பெருக்கத்திற்காக., சிக்கன நடவடிக்கைக்காக., நமது NFTE சங்கத்தின் ஆலோசனைகளையும்., ஒத்துழைப்பையும் நல்கினார்.

இந்நிகழ்வில்., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்., மாவட்ட துணைத் தலைவர் தோழர். P.தேவா., மாவட்ட உதவிச் செயலர் தோழர். G.இறைமணி., மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். R.மணி., மாவட்ட தணிக்கையாளர் தோழர். P.நாகேந்திரன்., மெயின் கிளைச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்., செவ்வை கிளைச் செயலர் தோழர். A.கருணாகரன்., மெய்யனூர் கிளைச் செயலர் தோழர். R.ராஜசேகரன்., GM அலுவலக கிளைச் செயலர் தோழர். K.பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்ட., கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பணி சிறக்க வாழ்த்துக்கள்:
திருமதி. D.லீலாராணி., DGM (HR & Admn).,
அவர்களின்...! பணி சிறக்க...! NFTE சேலம் மாவட்ட...!
சங்கத்தின்...! நல்வாழ்த்துக்கள்...!

























பணி சிறக்க வாழ்த்துக்கள்:
திருமதி. D.லீலாராணி., DGM (HR & Admn).,
அவர்களின்...! பணி சிறக்க...! NFTE சேலம் மாவட்ட...!
சங்கத்தின்...! நல்வாழ்த்துக்கள்...!

No comments:

Post a Comment