Friday 26 October 2018

ஊதியமாற்றம் - உறுதிமொழி - உறுதிபடுத்திட
ஊடகச் சந்திப்பு - உரிமைப் போராட்டம்


நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்...! திரு...!
மனோஜ் சின்ஹா அவர்களுடன்., 24-02-2018 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்...!
ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட...!
கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட...! உடன்பாடுகளை...!
நடைமுறைப் படுத்திடக் கோரி...!
&
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக......!
29-10-2018 அன்று மாவட்ட., மாநில தலைநகரங்களில்...!
ஊடகச் சந்திப்பு - பத்திரிக்கையாளர் சந்திப்பு...! நடத்தி......!
நமது கோரிக்கைகளை-ம்...! அரசாங்கத்தின் BSNL விரோத......!
மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைளைகளை-ம்...!
விளக்கிட...! மத்திய...! AUAB கூட்டமைப்பு...!
அறைகூவல்......! விடுத்துள்ளது......!

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்...!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க......!
கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL) சார்பாக 29-10-2018 அன்று...!
காலை 11-30 மணிக்கு......! சேலம்., மெயின் தொலைபேசி......!
நிலைய அலுவலக வளாகத்தில்., NFTE மாவட்ட...!
சங்க அலுவலகத்தில்...! ஊடகச் சந்திப்பு &
பத்திரிக்கையாளர் சந்திப்பு...!
நடைபெறும்..........!

எனவே., தோழர்களே...!
ஊடகத்தை சந்திப்போம்...!
உண்மையை எடுத்துரைப்போம்...!
உரிமையை வென்றெடுப்போம்...! திரள்வீர்...!

No comments:

Post a Comment