ஊதியமாற்றம் - உறுதிமொழி - உறுதிபடுத்திட
உண்ணாவிரத - உரிமைப் போராட்டம்
நமது மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்...! திரு...!
மனோஜ் சின்ஹா அவர்களுடன்., 24-02-2018 அன்று நடைபெற்ற
பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்...!
ஓய்வூதிய பங்கீடு., 4-G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட...!
கோரிக்கைகளில் ஏற்கப்பட்ட...! உடன்பாடுகளை...!
நடைமுறைப் படுத்திடக் கோரி...!
&
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக......!
24-07-2018
முதல் 26-07-2018 வரை தொடர்ந்து மூன்று
நாட்கள்...!
மாவட்ட...! மாநில மற்றும் மத்திய தலை நகரங்களில்...! தொடர்
...!
உண்ணாவிரதப் போராட்டம்...!
நடத்திட...!
BSNL அனைத்து...!
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு...!
அறைகூவல்......! விடுத்துள்ளது......!
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில்...!
BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும்
அதிகாரிகள்
சங்க......!
கூட்டமைப்பு (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக...!
24-07-2018 முதல்...!
26-07-2018 வரை...! தொடர்ந்து மூன்று நாட்கள்...!
காலை 10-00...!
மணி
முதல்...! மாலை 05-30 மணி வரை......! முதன்மை......!
பொது மேலாளர் அலுவலகம்......!
முன்பாக......!
மாபெரும் உண்ணாவிரதம் - தர்ணா...!
போராட்டம்...! நடைபெறும்...!
BSNL ஊழியர்களின் உரிமை காக்கும்...!
இந்த...!
புனிதப்
போரில்...! நம் உரிமைப் போரில்...! நாம்...!
அனைவரும்...!
திரளாக...!
பங்கேற்போம்...!
நமது...............!
கோரிக்கைகளை...!
வென்றெடுப்போம்......!
தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment