தலைசிறந்த...! தலைவாசல்...!
4-வது கிளை மாநாடு...!
நமது தலைவாசல் கிளையின்...! 4-வது கிளை மாநாடு...!
30-05-2018 புதன்கிழமை அன்று...! தலைவாசல் தொலைபேசி...!
நிலைய அலுவலக வளாகத்தில்...! தோழர் குப்தா...!
அரங்கில்...! மிக எழுச்சியாக...............!
துவங்கியது..........!
திட்டமிட்ட., நிகழ்வுப்படி...! காலை 10-00 மணிக்கு...!
துவங்கிய..........! கிளை மாநாட்டிற்கு...! கிளைத் தலைவர்...!
தோழர்...! K.சுப்பிரமணியன் தலைமை...!
தாங்கினார்...............!
மாநாட்டின்., முதல் நிகழ்ச்சியாக...! நமது தேசியக்...!
கொடியை...! கிளை துணைத் தலைவர் தோழர். R.சுப்பிரமணி...!
ஏற்றிவைக்க......! நமது சங்கக் கொடியை கிளை உதவிச்...!
செயலர் தோழர். M.பொன்னுசாமி விண்ணதிரும்...!
முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.
தியாகிகள் ஸ்தூபிக்கு., மலர்தூவி அஞ்சலி செலுத்தியபின்.,
கிளைச் செயலர் தோழர். V.சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்று.,
உரை நிகழ்த்தினார்..........! கிளைத் தணிக்கையாளர் தோழர்...!
A.ராஜமாணிக்கம் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
4-வது கிளை மாநாட்டை., துவக்கி வைத்து.,
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
துவக்க உரை நிகழ்த்தினார்.
மாவட்டத் தலைவர் தோழர். S.சின்னசாமி., மாவட்டப்
பொருளர் தோழர். S.காமராஜ்., TMTCLU மாநில உதவிச் செயலர்
தோழர். A.சண்முகசுந்தரம்., மாவட்ட உதவி செயலர்களான தோழர்கள்.
G.இறைமணி மற்றும் A.கருப்பன்., மாவட்ட துணைத் தலைவர்களான
தோழர்கள். P.தேவா மற்றும் G.மோகன்., மாவட்ட அமைப்பு
செயலர்களான தோழர்கள். S.R.செல்வராஜ் மற்றும்
M.பெரியசாமி., ஆத்தூர் நகர கிளைச் செயலர்
தோழர். R.அன்பழகன்., ஆத்தூர் ஊரக
&
கிளைச் செயலர் தோழர். N.பிரகாசம் மற்றும்
வாழப்பாடி கிளைச் செயலர் தோழர். A.ராஜேந்திரன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக., மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்
மாநாட்டு சிறப்புரை ஆற்றினார்.
75-க்கும்...! மேற்பட்ட...! தோழர்., தோழியர்கள்...!
நிரம்பியிருந்த அரங்கில்...! வாழ்த்தரங்கம்...! முடிந்தவுடன்...!
கிளை மாநாடு...! உணவு இடைவேளைக்காக...! ஒத்திவைக்கப்பட்டு...!
உணவு இடைவேளை...! முடிந்தவுடன்...! மாநாடு......!
மீண்டும்..........! கூடியது..........!
மாநாட்டு நிகழ்வான...! பொருளாய்வுக்குழுவில்...!
செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை...!
சமர்பிக்கப்பட்டு...! ஏகமனதாக...! ஏற்றுக்...!
கொள்ளப்பட்டது......!
புதிய நிர்வாகிகள் தேர்வில்...! கீழ்க்கண்ட தோழர்கள்...!
ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்...!
கிளைத் தலைவர்: தோழர். K.சுப்ரமணியன், TT., தலைவாசல்.
கிளைச் செயலர்: தோழர். V.சுந்தரமூர்த்தி, TT., தலைவாசல்.
கிளைப் பொருளர்: தோழர். A.ராஜமாணிக்கம், TT., சாத்தப்பாடி.
கிளை மாநாட்டின்...! ஒரு பகுதியாக...!
தோழர். M.பொன்னுசாமி
பணிநிறைவு...!
பாராட்டு விழா...!
நடைபெற்றது...!
இப் பணிநிறைவு பாராட்டுவிழாவில்...!
கிளைத் தலைவர்...!
தோழர். K.சுப்ரமணியன்...!
தலைமை...!
தாங்கினார்...!
மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்...!
மாநில உதவிச் செயலர்...! தோழர். G.வெங்கட்ராமன்...!
மற்றும்
மாவட்ட
தலைவர்
தோழர். S.சின்னசாமி...!
ஆகியோர்...!
பாராட்டு
உரை...!
வழங்கினர்...!
நிறைவாக...! தோழர். M.பொன்னுசாமி...!
ஏற்புரை...! வழங்கினார்...!
இறுதியாக...! கிளைப் பொருளர்...! தோழர். M.பாலகிருஷ்ணன்...!
நன்றி கூற...! மாலை 03-30 மணிக்கு...! தலைவாசல்...!
கிளை மாநாடு...! மற்றும்...!
பாராட்டு விழா...!
இனிதே......! முடிவுற்றது......!