Tuesday 5 June 2018

எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! TMTCLU என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...!
இருபெரும் விழா......!


நமது TMTCLU...! சேலம் மாவட்ட சங்கத்தின்...! சிறப்புக்கூட்டம்......!
மற்றும் மெய்யனூர் கிளை உருவாக்கம் ஆகிய இருபெரும்...!
விழா...! மெய்யனூர் LMR-(TT ஓய்வு அறை)-ல் 28-05-2018...!
திங்கட்கிழமை அன்று மாலை 06-00 மணிக்கு......!
TMTCLU......! மாவட்டத் தலைவர் தோழர்....!
N.சிவமோகன் தலைமையில்......!
நடைபெற்றது...............!

TMTCLU மாவட்ட துணைத் தலைவர் தோழர்...!
R.கோபிநாத் வரவேற்புரை ஆற்ற...! மாவட்ட உதவிச்...!
செயலர் தோழர். P.செல்வம் அஞ்சலி...!
உரை...! நிகழ்த்தினார்...!

இருபெரும் விழாவை., துவக்கி வைத்து., TMTCLU மாநில
உதவிச் செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்
துவக்க உரை நிகழ்த்தினார்.

TMTCLU மாவட்ட செயலர் தோழர். M.இசையரசன்
அறிமுக உரை ஆற்றினார்.

TMTCLU......! மாவட்டப் பொருளர் தோழர். G.செல்வராஜ்.,
தனது நிதிநிலை அறிக்கையில்., சந்தா மற்றும்
நன்கொடைகளின் தேவைகளைப்
பற்றி எடுத்துரைத்தார்.

NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்., NFTE மாவட்ட...!
உதவிச் செயலர் தோழர். P.சுப்பிரமணி...! NFTE மாவட்ட துணைத்...!
தலைவர் தோழர். P.தேவா...! NFTE மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். R.மணி மற்றும்...! NFTE மெய்யனூர் கிளைச்
செயலர் தோழர். R.ராஜசேகரன் ஆகியோர்...!
வாழ்த்துரை...! வழங்கினர்...!

NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
சிறப்புரை......! ஆற்றினார்......!

நிறைவாக......! NFTE மாவட்டச் செயலர் தோழர்.
C.பாலகுமார் நிறைவுரை ஆற்றினார்.

இருபெரும் விழாவின் ஒரு விழாவாக...!
இணையற்ற விழாவாக...! TMTCLU...! மெய்யனூர்...!
கிளை உருவாக்கம்...! மற்றும்...! துவக்கவிழா...! நடைபெற்றது...!

இவ் விழாவில்., புதிய நிர்வாகிகள் தேர்வில்...! கீழ்க்கண்ட...!
தோழர்கள்...! ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

TMTCLU மெய்யனூர் கிளையின் புதிய நிர்வாகிகள்:
  • கிளைத் தலைவர்: தோழர். R.கோபிநாத், CL., ரெட்டிப்பட்டி.
  • கிளைச் செயலர்: தோழர். L.அசோக்குமார், CL., மெய்யனூர்.
  • கிளைப் பொருளர்: தோழர். G.அய்யந்துரை, CL., மெய்யனூர்.

இந் நிகழ்வில்..........! 01-03-2018 அன்று நடைபெற்ற...! மாவட்ட...!
செயற்குழுவில்...! விடுபட்ட...! ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
அடையாள அட்டை...! வழங்கப்பட்டது...!

இறுதியாக., புதிய கிளைச் செயலர் தோழர். L.அசோக்குமார்.,
நன்றி கூற., இரவு 09-30 மணிக்கு இருபெரும் விழா
இனிதே..........! முடிவுற்றது.

எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! TMTCLU என...!
உரக்க கூவி..........! "M" தலைமையிலான...! இயக்கத்தை...!
புறந்தள்ளி...! எம் தலைமையிலான...! இயக்கத்தில்....! TMTCLU-வில்...!
இணைந்து...! இதுவே...! எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...! இருபெரும் விழாவில்...!
100-க்கும்......! மேற்பட்ட...! ஒப்பந்த ஊழியர்கள்...!
பங்கேற்று......! சிறப்பித்தனர்......!


எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! TMTCLU என...!
உரக்க கூவி..........! "M" தலைமையிலான...! இயக்கத்தை...!
புறந்தள்ளி...! எம் தலைமையிலான...! இயக்கத்தில்....! TMTCLU-வில்...!
இணைந்து...! இதுவே...! எங்கள் இனம் காக்கும் இயக்கம்...! என...!
இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...! இருபெரும் விழாவில்...!
100-க்கும்......! மேற்பட்ட...! ஒப்பந்த ஊழியர்கள்...!
பங்கேற்று......! சிறப்பித்தனர்......!

No comments:

Post a Comment