தூத்துக்குடி...! துப்பாக்கிச் சூட்டை கண்டித்து...!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
நமது தமிழ் மாநிலச் சங்கத்தின்...! அறைகூவல்படி...!
தூத்துக்குடி., ஸ்டெர்லைட் தாமிர நச்சு ஆலையை நிரந்தரமாக...!
மூடிட...! வலியுறுத்தி...! தொடர்ந்து...! நடைபெற்ற...! போராட்டத்தின்...!
100-வது நாளான...! 22-05-2018 அன்று...! காவல்துறை...! நடத்திய...!
துப்பாக்கிச் சூட்டில்......! 13 அப்பாவி...! பொது...! மக்கள்...!
கொல்லப்பட்டனர்...! இக் கொடூரச் செயலைக்...!
கண்டித்து......! 28-05-2018 திங்கட்கிழமை...!
அன்று...! மாலை 05-00 மணிக்கு...!
&
சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின்...!
(NFTE - TEPU - SEWA-BSNL) சார்பில்......! சேலம்......!
மெய்யனூர் தொலைபேசி நிலைய...! அலுவலக......!
வளாகத்தில்......! மாபெரும்...! கண்டன...!
ஆர்ப்பாட்டம்...! மிகச் சிறப்பாக...!
நடைபெற்றது......!
இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...! NFTE-BSNL மாநில...!
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்...!
தலைமை...! தாங்கினார்...!
ஆர்ப்பாட்டத்திற்க்கான...! கோரிக்கை
முழக்கத்தை...!
NFTE-BSNL...! செவ்வை...! கிளைத்
தோழர்...!
P.புகழேந்தி...! எழுப்பினார்...!
கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE-BSNL...!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., TEPU மாவட்ட
செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி மற்றும்......! SEWA - BSNL.,
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன் ஆகியோர்
கோரிக்கை......! விளக்க உரை......!
ஆற்றினர்...............!