Saturday 14 April 2018

SC & ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை...!
திருத்தம் செய்த., உச்ச நீதிமன்றத்தை கண்டித்து...!
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...!


SC மற்றும் ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை...!
நீர்த்து போகச் செய்யும் வகையில்...! திருத்தம் செய்த......!
உச்ச நீதிமன்றத்தை கண்டித்து...! நமது சேலம் மாவட்டத்தில்...!
AUAB (NFTE - TEPU - SEWA) கூட்டமைப்பு...! சார்பாக......!
10-04-2018 செவ்வாய்கிழமை அன்று மாலை 05-30...!
மணிக்கு...! சேலம்., மெயின் தொலைபேசி...!
நிலையம்...! முன்பாக...! மாபெரும்...!
கண்டன...! ஆர்ப்பாட்டம்...!
நடைபெற்றது......!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...! NFTE., மாவட்ட
உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான......! கோரிக்கை......!
முழக்கத்தை...! NFTE., மாவட்ட சிறப்பு அழைப்பாளர்
தோழர். S.கண்ணையன் எழுப்பினார்.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை...!
SEWA-BSNL...! மாநில துணைத் தலைவர்
தோழர். S.பன்னீர்செல்வம் துவக்கி...! வைத்து...!
துவக்க உரை...! ஆற்றினார்...!

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE - BSNL...!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., SEWA - BSNL...!
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன்., TEPU மாநில துணைத்
தலைவர் தோழர். M.மாதுசாமி மற்றும் SEWA - BSNL...!
மாநில ஆலோசகர்...! தோழர். M.காளியப்பன்
ஆகியோர்...! கோரிக்கை...! விளக்க...!
உரை......! ஆற்றினர்...............!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்., நன்றி...!
கூறி...! கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100-க்கும்...! மேற்பட்ட...! தோழர்., தோழியர்கள்...!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!




 



































இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100-க்கும்...! மேற்பட்ட...! தோழர்., தோழியர்கள்...!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment