BSNL காத்திட...! தனி டவர் கம்பெனி தடுத்திட...!
பெருந்திரள் தர்ணா போராட்டம்...!
BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...!
கடுமையான எதிர்ப்பையும் மீறி., 01-04-2018 முதல்......!
துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில்...!
தொலைத்தொடர்பு துறையும்., மத்திய அரசாங்கமும்...!
வெகு., வேகமாக செயல்பட்டு வருகின்றது.
இதனை எதிர்த்து...! AUAB கூட்டமைப்பு சார்பாக...!
27-03-2018 அன்று நாடு முழுவதும் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
AUAB மத்திய கூட்டமைப்பின் சார்பாக...!
டெல்லியில் நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டத்தினைத்
தொடர்ந்து..! AUAB தலைவர்கள்...! ஒன்று கூடி...!
விவாதித்தனர்...! இந்த விவாதத்தில்...!
&
போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக...! 12-04-2018...!
அன்று...! மாவட்ட., மாநில மற்றும் மத்திய தலைநகரங்களில்...!
பெருந்திரள்...! தர்ணா...! போராட்டம்...! நடத்திட...!
அறைகூவல் விடுத்தனர்...!
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!
நமது சேலம் மாவட்டத்தில்..........!
BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும்
அதிகாரிகள்...!
சங்க., கூட்டமைப்பு...! (NFTE - TEPU - SEWA BSNL)
சார்பாக......!
12-04-2018 - காலை 09-30 மணி முதல் மதியம் 01-30 மணி வரை......!
மெயின் தொலைபேசி நிலையம்., சேலம் - 1 முன்பாக...!
மாபெரும்..........! தர்ணா..........! போராட்டம்..........!
நடைபெறும்....................!
BSNL நிறுவனம் காக்கும்...............!
BSNL நிறுவன ஊழியர்களின் உரிமை காக்கும்...!
செல் கோபுரம் காக்கும்...! தேசம் காக்கும்...! -இந்த புனிதப்
போரில்...............! நம்...! உரிமைப் போரில்...! நாம்...!
அனைவரும்...!
திரளாக...!
பங்கேற்போம்...!
நமது...............!
கோரிக்கைகளை...!
வென்றெடுப்போம்...!
தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment