Monday 9 April 2018

தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான...!
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை...! பாதுகாத்திட...!
நடைபெறும்...! போராட்டத்திற்கு...! ஆதரவாக...!
மாபெரும்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!



தலித் மற்றும் பழங்குடி (SC மற்றும் ST) மக்களுக்கான...!
வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த...! உச்ச நீதிமன்றத்தின்...!
தீர்ப்பு மற்றும் திருத்தமானது...! இந்தச் சட்டம் எதற்காக...!
ஏற்படுத்தப்பட்டதோ...! அந்த நோக்கத்தையே...!
நீர்த்துப் போக செய்துள்ளது...!

லித் மற்றும் பழங்குடி மக்கள் மீது தாக்குதல்கள்...!
அதிகரித்து வரும்...! இந்த வேளையில்...! இந்தத் தீர்ப்பு...!
வழங்கப்பட்டுள்ளது...! வேதனைக்குரியது...!

எனவே...! இந்த தீர்ப்பை கண்டித்தும்...! இந்த தீர்ப்பு...!
மறுஆய்வு செய்யப்பட வேண்டும்...! என்றும்...!
மேலும்...! இத்தீர்ப்பைக் கண்டித்து...!
&
போராட்டத்தில்...! ஈடுபட்ட...! தலித் மக்கள்...!
மீது தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்...!
11-க்கும்......! மேற்பட்ட...! தலித் மக்கள்...!
கொல்லப்பட்டுள்ளனர்...!

இதனைக் கண்டித்தும்...! இப் போராட்டத்திற்கு ஆதரவாக...!
10-04-2018 அன்று தமிழகம் முழுவதும்...! அனைத்து...! மாவட்ட......!
தலைநகரங்களிலும்...! கண்டன ஆர்ப்பாட்டம்...!
நடத்திட...! தமிழக AUAB கூட்டமைப்பு...!
அறைகூவல் விடுத்துள்ளது.


அந்த அறைகூவலைத் தொடர்ந்து...!

நமது சேலம் மாவட்டத்தில்...! AUAB..........!
(NFTE - TEPU - SEWA BSNL) கூட்டமைப்பு...! சார்பாக...!
அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...!
10-04-2018 - செவ்வாய்கிழமை - மாலை 05-00 மணிக்கு...!
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் -636 001 முன்பாக...!
சேலம் மாவட்ட AUAB (NFTE - TEPU - SEWA BSNL)...!
கூட்டமைப்பு சார்பாக......! மாபெரும்......!
கண்டன...! ஆர்ப்பாட்டம்..........!
நடைபெறும்..........!

லித் மற்றும் பழங்குடி மக்களின்...! உரிமை காத்திட...!
திரள்வீர்..........! தோழர்களே..........!

தனக்கென...! மட்டும் இல்லாது...!
பொதுவான...! இயக்கங்களிலும்...! பங்கேற்கும் அமைப்பு...!
நம் அமைப்பு...! NFTE & AUAB...! என...! உரக்க...............!
கூவி...! திரள்வோம்...! தோழர்களே..........!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.

No comments:

Post a Comment