Monday 9 April 2018

முப்பெரும் விழா - சேலம்
[அ.இ.மாநாடு - நன்றி அறிவிப்பு - பாராட்டு விழா]


நமது NFTE சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக., அமிர்தசரஸ்
அகில இந்திய மாநாடு விளக்கக் கூட்டம்...! அகில இந்திய மாநாட்டில்
பங்கேற்ற தோழர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும்......! மு.மாநில
துணைத் தலைவர் தோழர். P.ராஜா பணிநிறைவு பாராட்டு விழா
ஆகிய முப்பெரும் விழா 07-04-2018 சனிக்கிழமை அன்று...!
மாலை 05-30 மணிக்கு...! மெயின் தொலைபேசி
நிலைய அலுவலக வளாகத்தில்...............!
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முப்பெரும் விழாவின்......! முதல் நிகழ்வான......!
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாடு விளக்கக் கூட்டத்திற்கு...!
நமது மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி
தலைமை......! தாங்கினார்......!

மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார்.,
வரவேற்புரையோடு., முப்பெரும் விழாவை துவக்கி...!
வைத்து...! துவக்க உரை ஆற்றினார்.

மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும்
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன்
ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ் சிறப்புரை
ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில்., அமிர்தசரஸ் அகில
இந்திய மாநாடு., ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., தனி டவர்
நிறுவனம்., BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை., நடந்து
முடிந்த போராட்டங்கள்., AUAB-ன் முடிவுகள் மற்றும்
அமுலாக்கம்., எதிர்கால கடமைகள் பற்றி.,
தனது..........! சிறப்புரையில்..........!
எடுத்துரைத்தார்......!

முப்பெரும் விழாவின்...! 2-ஆம் நிகழ்வாக...! நடைபெற்ற......!
நன்றி அறிவிப்பு கூட்டத்தில்...! பெரும் பொருட்செலவு...! கடுமையான
வெய்யிலின் தாக்கம்...! ஏறத்தாழ 6000-க்கும் மேற்பட்ட கி.மீ தூர...!
பயணம்...! என எதையும்...! சிரமமாக பொருட்படுத்தாது...!
அமிர்தசரஸ் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று...!
தங்களது...! பொறுப்புணர்வை...!
வெளிப்படுத்திய..........!
&
28 தோழர்களுக்கும்...! மாவட்ட சங்கத்தின் சார்பாக...!
சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ் சால்வை அணிவிக்க...!
நன்றியோடு......! கௌரவிக்கப்பட்டனர்......!

முப்பெரும் விழாவின்...! நிறைவுப் பகுதியாக...!
நடைபெற்ற...! மு.மாநில துணைத் தலைவர் தோழர். P.ராஜா
பணிநிறைவு பாராட்டு விழாவில்..........!
&
சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ்...............!
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., மாநில உதவி......!
செயலர் 
தோழர். 
G.வெங்கட்ராமன் 
மற்றும்...............!
மாநில 
சிறப்பு 
அழைப்பாளர் 
தோழர்...............!
P.கஜேந்திரன் 
ஆகியோர்....................!
வாழ்த்துரை 
வழங்கினர்......!

நிறைவாக...! மு.மாநில துணைத் தலைவர்
தோழர். P.ராஜா ஏற்புரை வழங்கினார்.

இறுதியாக., மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ்
நன்றி கூற., இரவு 08-30 மணிக்கு முப்பெரும்...!
விழா...! 
இனிதே முடிவுற்றது.

இந்த...! முப்பெரும் விழாவில்...!
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...!
200-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்..........!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!


















































இந்த...! முப்பெரும் விழாவில்...!
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...!
200-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்..........!
திரளாக..........! கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment