கோட்டை நோக்கிப் பேரணி...!
ஒப்பந்த ஊழியர்களுக்கு...! உச்ச நீதிமன்றம் வழங்கிய...!
தீர்ப்பை அமுல்படுத்திட......!
- பணி நிரந்தரம் பெற்றிட...!
- சம வேலைக்கு சம ஊதியம் வென்றிட...!
- ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட...!
- மத்திய., மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முறியடித்திட...!
தமிழக AITUC அறைகூவல் படி...!
2017 - ஜூலை - 28 - வெள்ளிக்கிழமை.,
காலை 10.00 மணிக்கு......!
சென்னை எழும்பூர்.,
ராஜரத்தினம் மைதானத்திலிருந்து...!
ஜார்ஜ் கோட்டை நோக்கி...!
மாபெரும்
பேரணி......!
கோட்டை தகர்ந்திட...! கோரிக்கை வென்றிட...!
திரள்வோம்..........! தோழர்களே...!
தோழமையுடன்:
AITUC - NFTE - TMTCLU., சங்கங்கள்
சேலம் மாவட்டம்.
No comments:
Post a Comment