Tuesday 25 July 2017

கோட்டை நோக்கிப் பேரணி...!


ஒப்பந்த ஊழியர்களுக்கு...! உச்ச நீதிமன்றம் வழங்கிய...!
தீர்ப்பை அமுல்படுத்திட......!

  • பணி நிரந்தரம் பெற்றிட...!
  • சம வேலைக்கு சம ஊதியம் வென்றிட...!
  • ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட...!
  • மத்திய., மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை முறியடித்திட...!
           தமிழக AITUC அறைகூவல் படி...!

2017 - ஜூலை - 28 - வெள்ளிக்கிழமை., 
காலை 10.00 மணிக்கு......!
சென்னை எழும்பூர்., 
ராஜரத்தினம் மைதானத்திலிருந்து...!
ஜார்ஜ் கோட்டை நோக்கி...!
மாபெரும் 
பேரணி......!
கோட்டை தகர்ந்திட...! கோரிக்கை வென்றிட...!
திரள்வோம்..........! தோழர்களே...!

தோழமையுடன்:
AITUC - NFTE - TMTCLU., சங்கங்கள்
சேலம் மாவட்டம்.

No comments:

Post a Comment