2015 செப்டம்பர் 2 - பொது வேலை நிறுத்த...
பரப்புரை பயணக் கூட்டம் - 28-08-2015

நமது சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்ட முடிவின் அடிப்படையில் நகர மற்றும் ஊரக கிளைகளில் தலா இரண்டு நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொள்வது என்பது முடிவு. அதன்படி 28-08-2015 அன்று ஊரக கிளைகளில் முதல் பரப்புரை பயணம் நடைபெற்றது.
முதல் பரப்புரை பயணத்தில்... வாழப்பாடி, ஆத்தூர், நாமகிரிபேட்டை,
ராசிபுரம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய
கிளைகளில் வாயிற் கூட்டங்கள் நடைபெற்றது.
இந்த பரப்புரை பயணத்தில்... NFTE சார்பாக... மாவட்ட செயலர்
தோழர். C. பாலகுமார், மாநில அமைப்பு செயலர்
தோழர். G. வெங்கட்ராமன், BSNLEU சார்பாக... மாவட்ட செயலர்
தோழர். E. கோபால், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். M. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
அனைத்து கிளைகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த NFTE மற்றும்
BSNLEU சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் மற்றும்
முன்னணி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
வாழப்பாடி


ஆத்தூர்










ராசிபுரம்






நாமக்கல்





பரமத்தி வேலூர்




திருச்செங்கோடு







No comments:
Post a Comment