Saturday 12 May 2018

BSNL காத்திட...! தனி டவர் கம்பெனி தடுத்திட...!
தெருமுனைப் பரப்புரை இயக்கத்தின்...!
நிறைவு நாளில்...! நடைபெற்ற...!
கண்டன ஆர்ப்பாட்டம்...!


நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள்...!
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) முடிவின்படி...!
தனி டவர் கம்பெனி அமைத்ததை திரும்ப பெற வேண்டும் என...!
வலியுறுத்தி..........! தெருமுனை பரப்புரை இயக்கத்தின்...!
நிறைவு நாளான...! 11-05-2018 வெள்ளிக்கிழமை...!
அன்று...! மாலை 04-00 மணிக்கு...!
&
சேலம் மாவட்ட AUAB கூட்டமைப்பின்...!
(NFTE - TEPU - SEWA-BSNL) சார்பில்......! சேலம்......!.
மெய்யனூர் தொலைபேசி நிலைய...! அலுவலக......!
வளாகத்தில்......! மாபெரும்...! கண்டன...!
ஆர்ப்பாட்டம்...! மிகச் சிறப்பாக...!
நடைபெற்றது......!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...! NFTE-BSNL...!
மாவட்ட தலைவர் தோழர். S.சின்னசாமி.,
தலைமை...! தாங்கினார்...!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தை...! NFTE-BSNL...!
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
துவக்கி...! வைத்து...! துவக்க உரை...!
நிகழ்த்தினார்...!

ஆர்ப்பாட்டத்திற்க்கான...! கோரிக்கை...! 
முழக்கத்தை...!
NFTE., மாவட்ட சிறப்பு அழைப்பாளர் 
தோழர்.
S.கண்ணையன் எழுப்பினார்.

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE - BSNL.,
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., TEPU மாவட்ட
செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி மற்றும்......! SEWA - BSNL.,
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன் ஆகியோர்
கோரிக்கை......! விளக்க உரை......!
ஆற்றினர்...............!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி...!
கூறி...! கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100
-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்...!
திரளாக..........! 
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!


இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
100
-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்...!
திரளாக..........! 
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment