Monday 2 April 2018

வருந்துகிறோம்..........!


நமது மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்
அவர்களின் தாயார் திருமதி. கே. பாலாம்பாள் அவர்கள்
02-04-2018 இன்று காலை 09-30 மணிக்கு உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த..........!
வருத்தத்துடன்..........! தெரிவித்துக்
கொள்கிறோம்..........!

தாயாரைப் பிரிந்து வாடும் தோழர். K.நடராஜன்
அவருக்கும்., அவரது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த
இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
03-04-2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு மேல்
திருவாரூர் வடக்கு வீதி., முதலியார் தெருவில் உள்ள
அவரது இல்லத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment