Wednesday 28 March 2018

செல் கோபுரம் - தனி நிறுவனம் தடுத்திட...!
சேலம் மாவட்ட...! AUAB கூட்டமைப்பு சார்பாக......!
நடைபெற்ற...! கண்டன ஆர்ப்பாட்டம்...!





BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்...!
கடுமையான எதிர்ப்பையும் மீறி., 01-04-2018 முதல்......!
துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்தும் முயற்சிகளில்...!
தொலைத்தொடர்பு துறையும்., மத்திய அரசாங்கமும்...!
ஈடுபட்டு., வருவதை கண்டித்து..........!
&
நமது சேலம் மாவட்டத்தில்...! AUAB கூட்டமைப்பு...!
சார்பாக..........! 27-03-2018 செவ்வாய்கிழமை அன்று மதியம்...!
01-00 மணிக்கு...! 
சேலம்., முதன்மை பொது மேலாளர்...!
அலுவலகம் 
முன்பாக...! 
மாபெரும்...! கண்டன...!
ஆர்ப்பாட்டம்...! 
நடைபெற்றது...!

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு...! 
NFTE.,
மாவட்ட
உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான., கோரிக்கை...!
முழக்கத்தை...! NFTE., மாவட்ட உதவி செயலர்
தோழர். P.கஜேந்திரன் எழுப்பினார்.

கோரிக்கைகளை...! விளக்கி...! NFTE - BSNL.,
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்., TEPU மாவட்ட
செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி மற்றும்......! SEWA - BSNL.,
மாவட்ட செயலர் தோழர். R.மாதையன் ஆகியோர்
கோரிக்கை......! விளக்க உரை......!
ஆற்றினர்...............!

இறுதியாக...! NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி...!
கூறி...! கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த...! கண்டன ஆர்ப்பாட்டத்தில்...!
2
00-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்...!
திரளாக..........! 
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment