2-ஆம் நாள் - சத்தியாகிரகப் போராட்டம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை
நமது சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) (NFTE - TEPU -
SEWA) முடிவின்படி., 2-ஆம் நாள் சத்தியாகிரகப் போராட்டம்., சேலம்.,
மெயின் தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில் (CSC
முன்பாக) 31-01-2018 புதன்கிழமை அன்று காலை
10-00 மணிக்கு., காந்திய அறவழியில்
துவங்கியது...............!
2-ஆம் நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தின்.,
முதல் நிகழ்வாக., செய் அல்லது செத்து மடி என்றும்......!
சத்தியாகிரகப் போராட்டம் வீரஉணர்ச்சி பெற வைக்கும்..........!
போராட்டம்...! எதற்கு வீரம்...! எதிரியை வெட்டி வீழ்த்த அல்ல...............!
உண்மையை ஓங்கி ஒலித்து...! கோரிக்கையின் சத்தியத்தை.,
நிலை நாட்ட என்றும்..........! அமைதிவழிப் போராட்டம்.,
அறவழிப் போராட்டம்., வலிமையானவர்களின்
ஆயுதம் -என்றும்., நமக்கு போதித்த...!
&
"தேசப்பிதா" மகாத்மா காந்தி அவர்களின்...!
திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி...............!
செலுத்திய பிறகு...! முறையாக....................!
சத்தியாகிரகப் போராட்டம்......!
தொடங்கியது......!
இப் போராட்டத்திற்கு...! NFTE., மாவட்ட உதவிச் செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
சுமார் 3-00 மணி நேரம் (காலை 10-00 மணி முதல் மதியம் 01-00 மணி
வரை)., தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) (NFTE - TEPU -
SEWA) முடிவின்படி., 2-ஆம் நாள் சத்தியாகிரகப் போராட்டம்., சேலம்.,
மெயின் தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில் (CSC
முன்பாக) 31-01-2018 புதன்கிழமை அன்று காலை
10-00 மணிக்கு., காந்திய அறவழியில்
துவங்கியது...............!
2-ஆம் நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தின்.,
முதல் நிகழ்வாக., செய் அல்லது செத்து மடி என்றும்......!
சத்தியாகிரகப் போராட்டம் வீரஉணர்ச்சி பெற வைக்கும்..........!
போராட்டம்...! எதற்கு வீரம்...! எதிரியை வெட்டி வீழ்த்த அல்ல...............!
உண்மையை ஓங்கி ஒலித்து...! கோரிக்கையின் சத்தியத்தை.,
நிலை நாட்ட என்றும்..........! அமைதிவழிப் போராட்டம்.,
அறவழிப் போராட்டம்., வலிமையானவர்களின்
ஆயுதம் -என்றும்., நமக்கு போதித்த...!
&
"தேசப்பிதா" மகாத்மா காந்தி அவர்களின்...!
திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி...............!
செலுத்திய பிறகு...! முறையாக....................!
சத்தியாகிரகப் போராட்டம்......!
தொடங்கியது......!
இப் போராட்டத்திற்கு...! NFTE., மாவட்ட உதவிச் செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
சுமார் 3-00 மணி நேரம் (காலை 10-00 மணி முதல் மதியம் 01-00 மணி
வரை)., தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம்
மதியம் 1-00 மணிக்கு நிறைவு பெற்றது.
நிறைவாக., சத்தியாகிரக., அறப்போராட்டத்தினைத் தொடர்ந்து.,
கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு., NFTE., மாவட்ட
உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை தாங்கினார்.
இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில்., NFTE - BSNL.,
மாவட்ட
செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் SEWA - BSNL.,
மாவட்ட
பொருளர்
தோழியர். D. ராதா ஜெயலட்சுமி
ஆகியோர்..............................!
கோரிக்கை.,
விளக்க
உரை
ஆற்றினர்.
இறுதியாக., NFTE., மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்
நன்றி கூறி., சத்தியாகிரகப் போராட்டம் மற்றும்
கோரிக்கை விளக்கக் கூட்டத்தினை
முடித்து வைத்தார்.
மாவட்டத்தின் பல்வேறு., நகர பகுதிகளில்...!
இருந்து......! 2-ஆம் நாள் சத்தியாகிரகப் போராட்டம்
மற்றும்..........! கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட..........!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - BSNL - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!
No comments:
Post a Comment