அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்...!
தேசிய தொழிலாளர் கருத்தரங்கம்...!
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின்.,
தேசிய தொழிலாளர் கருத்தரங்கம் 08-08-2017 செவ்வாய்கிழமை
இன்று., நியூ டெல்லி., தல்கடோரா விளையாட்டு
அரங்கத்தில்., நடைபெறுகிறது.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கருத்தரங்க கோரிக்கைகள்:
- விலைவாசியைக் கட்டுப்படுத்து...!
- வேலைவாய்ப்பை உருவாக்கு...!
- தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...!
- தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்...!
- குறைந்தபட்சக்கூலி ரூ. 18,000/- வழங்கு...!
- குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3000/- வழங்கு...!
- பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யாதே...!
- நிரந்தரப் பணிகளை ஒப்பந்த முறையில் செய்யாதே...!
- போனஸ் உச்சவரம்பை நீக்கு...!
- பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்து...!
- வைப்புநிதிக்கான சம்பள உச்சவரம்பை நீக்கு...!
- தொழிற்சங்க உரிமைகளை நடைமுறைப்படுத்து...!
- தொழிலாளர் சட்டங்களைத் திருத்தாதே...!
- இரயில்வே, இராணுவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய மூலதனத்தைப் புகுத்தாதே...!
இக் கருத்தரங்கில்... நமது NFTE., தமிழ் மாநிலச்
சங்கத்தின்... சார்பாக... மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ்.,
மற்றும்...............! மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன்.,
ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment