உலகிற்கு...! உணவிடும்...! உழவர்களின்...!
போராட்டத்திற்கு......! ஆதரவாக...!
நடைபெற்ற...! ஆர்ப்பாட்டம்...!
போராட்டத்திற்கு......! ஆதரவாக...!
நடைபெற்ற...! ஆர்ப்பாட்டம்...!
உலகிற்கு உணவிடும்... தமிழக விவசாயிகளின்...
போராட்டத்திற்கு... ஆதரவாக., நமது சேலம் மாவட்டத்தில்...
NFTE மற்றும் TMTCLU சார்பாக... 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று
மாலை 05-00 மணிக்கு......! சேலம் மெயின் தொலைபேசி...
நிலையம்... முன்பாக... மாபெரும்... ஆதரவு......!
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த... ஆர்ப்பாட்டத்திற்கு...,
NFTE-யின்...,
மாவட்ட உதவி செயலர்
தோழர்.
G. வெங்கட்ராமன்
தலைமை
தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கான..., கோரிக்கை முழக்கத்தை......!
NFTE-யின்
மாவட்ட உதவி செயலர் தோழர்.
P. கஜேந்திரன் எழுப்பினர்.
கோரிக்கைகளை... விளக்கி...
NFTE-யின்...,
மாவட்ட
செயலர்
தோழர். C. பாலகுமார்
கண்டன
சிறப்புரை
ஆற்றினார்.
இறுதியாக... NFTE-யின் மாவட்ட பொருளர்
தோழர்.
S. காமராஜ், நன்றி
கூறி...
ஆர்ப்பாட்டத்தை.,
முடித்து
வைத்தார்.
இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்... 75-க்கும் மேற்பட்ட...
தோழர்... தோழியர்கள்... திரளாக... கலந்து...,
கொண்டு சிறப்பித்தனர்.
இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்... 75-க்கும் மேற்பட்ட...
தோழர்... தோழியர்கள்... திரளாக... கலந்து...,
கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment