Sunday, 11 January 2015

இரங்கல்



BSNLEU சங்கத்தின் மு.மாவட்ட தலைவர் மற்றும் 
BSNLPWA சங்கத்தின் மு.மாவட்ட செயலர்
தோழர். P.பெருமாள், STS (ஓய்வு) அவர்கள் 11-01-2015 
இன்று காலை 05-00 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை 
அழ்ந்த வருந்தங்களுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு
நமது அழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
11-01-2015 ஞாயிற்று கிழமை மாலை 04.00 மணிக்கு
அவரது இல்லத்தில் 
கதவு எண்:  134, கோர்ட் ரோடு,
புனித பால் மேல் நிலை (எதிரில்),
மரவனேரி, சேலம்- 636 007.
இருந்து புறப்பட்டு நல்லடக்கம் காக்காயன்
மயானத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment