வாழ்க வளமுடன்...
நமது மாவட்டத்தலைவர்
அருமைத்தோழர். S.சின்னசாமி - திருமதி. C.செல்வராணி
தம்பதியரின் அருமைப்புதல்வி
C.ரேவதி
தெய்வத்திரு. T.ஆறுமுகம் - திருமதி. T.A.ராஜாமணி
ஆகியோரின் அருமைப்புதல்வன்
A.ஆனந்தகுமார்
ஆகியோரின்
மணவிழா வரவேற்பு 02-11-2014 அன்று
திருசெங்கோடு செங்குந்தர் பாவடி
பஞ்சாயத்து திருமண மண்டபத்தில்
வெகு ஆனந்தமுடன் நடைபெறவுள்ளது.
நமது உள்ளம் பூரிக்கும்...
நல்வாழ்த்துக்களை...
உரித்தாக்குகின்றோம்...
No comments:
Post a Comment