Friday 31 October 2014

காலவரையற்ற... வேலை நிறுத்தம்...


அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு  முடிவு...


28-10-2014 அன்று அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள்
சங்க கூட்டம் டெல்லியில் NFTE  அகில இந்தியத்தலைவர்
தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
  • BSNL மற்றும் MTNL  இணைப்பை எதிர்த்து.. 
  • தனியாக TOWER COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
  • மத்திய அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத கொள்கைகளை எதிர்த்து

03-02-2015 முதல் நாடு தழுவிய
கால வரையற்ற வேலை நிறுத்தம்...

  • டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம் 
  • ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா 
  • நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விளக்குதல் 
  • நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....
ஊழியர் நலமுற்றிட 
BSNL வளம் பெற்றிட..
களம் காண்போம்..
இதுவே தருணம்...

No comments:

Post a Comment