TMTCLU சிறப்புக் கூட்டம்
மற்றும் மெய்யனூர் கிளை உருவாக்கம்
நாள்: 28-05-2018 - திங்கட்கிழமை - மாலை 05-30 மணி
இடம்: LMR., மெய்யனூர் தொலைபேசி நிலையம்., சேலம் - 4.
பங்கேற்பு தோழர்கள்:-
- தோழர். C. பாலகுமார், மாவட்டச் செயலர்., NFTE
- தோழர். G. வெங்கட்ராமன், மாநில உதவிச் செயலர்., NFTE
- தோழர். P. கஜேந்திரன், மாநில சிறப்பு அழைப்பாளர்., NFTE
- தோழர். A. சண்முகசுந்தரம், மாநில உதவிச் செயலர்., TMTCLU
- தோழர். S. சின்னசாமி, மாவட்டத் தலைவர்., NFTE
- தோழர். S. காமராஜ், மாவட்டப் பொருளர்., NFTE
அனைவரும் பங்கேற்று...! சிறப்பு செய்வீர்...!
தோழமையுடன்...!
M. இசையரசன், மாவட்டச் செயலர்.,
TMTCLU., சேலம் - SSA.
No comments:
Post a Comment