Thursday 8 February 2018

5-ஆம் நாள் - சத்தியாகிரகப் போராட்டம்
சேலம் மாவட்டம் - ஓர் பார்வை


நமது சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (AUAB) (NFTE - TEPU -
SEWA) முடிவின்படி., 5-ஆம் நாள் சத்தியாகிரகப் போராட்டம்., சேலம்.,
செவ்வை தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்..........!
03-02-2018 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு.,
காந்திய அறவழியில் துவங்கியது.

5-ஆம் நாள் சத்தியாகிரக அறப்போராட்டத்தின்.,
முதல் நிகழ்வாக., நேர்மையான ஒத்துழையாமையே.,
அவ்வப்போது முன்னேற்றத்தின் நல்ல அறிகுறியாகிறது...!
என்றும்...! கோரிக்கையின் நியாயம்...! வென்றே...!
தீரும்...! என்பது தான் சத்தியாகிரகம்.,
என்றும்...! நமக்கு போதித்த...!
&
"தேசப்பிதா" மகாத்மா காந்தி அவர்களின்...!
திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி...............!
செலுத்திய பிறகு...! முறையாக....................!
சத்தியாகிரகப் போராட்டம்......!
தொடங்கியது......!

இப் போராட்டத்திற்கு...! NFTE., மாவட்ட தலைவர் தோழர்.
S.சின்னசாமி தலைமை தாங்கினார்.

சுமார் 3-00 மணி நேரம் (காலை 10-00 மணி முதல் மதியம் 01-00 மணி
வரை)., தொடர்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம்
மதியம் 1-00 மணிக்கு நிறைவு பெற்றது.

நிறைவாக., சத்தியாகிரக., அறப்போராட்டத்தினைத் தொடர்ந்து.,
கோரிக்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு., NFTE., மாவட்ட தலைவர்
தோழர். S.சின்னசாமி தலைமை தாங்கினார்.

இக் கோரிக்கை விளக்கக் கூட்டத்தில்., NFTE., மாநில சிறப்பு
அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன், NFTE., மு.மாநில துணைத் தலைவர்
தோழர். P.ராஜா, SEWA - BSNL...! மாவட்ட செயலர் தோழர். R.மாதையன்,
SEWA மாநில துணைத் தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம்,
SEWA - BSNL மு.மாநில அமைப்பு செயலர் தோழர்.
K.ஜெயக்குமார், NFTE மாவட்ட உதவி
செயலர்களான......!
&
தோழர்கள். K.தேவராஜன், P.சுப்ரமணி, G.இறைமணி,
NFTE மாவட்ட துணை தலைவர் தோழர். P.தேவா, NFTE......! மாவட்ட
அமைப்பு செயலர்களான தோழர்கள். S.R.செல்வராஜ், R.மணி
மற்றும் TMTCLU மாநில உதவி செயலர் தோழர்.
A.சண்முகசுந்தரம் ஆகியோர்....................!
கோரிக்கை......! விளக்க உரை......!
ஆற்றினர்...............!

இறுதியாக., NFTE., மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்
நன்றி கூறி., சத்தியாகிரகப் போராட்டம் மற்றும்
கோரிக்கை விளக்கக் கூட்டத்தினை
முடித்து வைத்தார்.

மாவட்ட செயலர் தோழர். ச.பாலகுமார்., 
தனது......!
சொந்த பணியின் காரணமாக., 5-ஆம் நாள் 
சத்தியாகிரகப்
போராட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில்..........! மாவட்ட
சங்கத்தின் வழிகாட்டுதல் படி., மாவட்ட தலைவர் தோழர்.
S.சின்னசாமி, மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்
மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் தோழர்.
S.R.செல்வராஜ்  ஆகியோர்......!
பொறுப்பு ஏற்று......!
&
03-02-2018 அன்று சேலம்., செவ்வை தொலைபேசி
நிலையத்தில் நடைபெற்ற......! 
5-ஆம் நாள் 
சத்தியாகிரகப்
போராட்டத்தினை., மிகச் சிறப்பாக நடத்தி...............!
முடித்துள்ளனர். அவர்களுக்கு.........................!
NFTE., மாவட்ட சங்கத்தின்...............!
நன்றி...! பாராட்டுக்கள்...!



































மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...!
இருந்து...! 5-ஆம் நாள் சத்தியாகிரகப் போராட்டம்
மற்றும்..........! கோரிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற.,
அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம்., மாவட்ட..........!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பின் (NFTE - BSNL - TEPU - SEWA BSNL)
சார்பாக....................! நெஞ்சார்ந்த...!
நன்றி...! பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment