Wednesday 22 November 2017

மனித சங்கிலி இயக்கம்...!
கரம் கோர்ப்போம்...! களம் காண்போம்...!


ஊதிய மாற்றம் அடைந்திட...!
துணை டவர் கம்பெனி தடுத்திட...!
23-11-2017 அன்று., மனித சங்கிலி இயக்கம்...!
நடத்திட...! மத்திய., மாநில...! BSNL அனைத்து ஊழியர்
மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு......!
(ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)
அறைகூவல் விடுத்துள்ளது.

அந்த அறைகூவலைத் தொடர்ந்து...,

நமது சேலம் மாவட்டத்தில்...!
BSNL அனைத்து ஊழியர் 
மற்றும் 
அதிகாரிகள்...!
சங்க., கூட்டமைப்பு...! (NFTE - TEPU - SEWA BSNL) 
சார்பாக...!
23-11-2017 - வியாழக்கிழமை - மாலை 03-30 மணி முதல் 04-30 மணி வரை...!
சேலம்., மெயின் தொலைபேசி நிலையம் அருகே உள்ள...!
அண்ணா சிலை முதல் சத்தியம் கார்னர் வரை...!
மனித சங்கிலி இயக்கம் (கரம் 
கோர்க்கும்
போராட்டம்) 
நடைபெறும்.

மத்திய அரசின்...! 
தடை சங்கிலி தகர்த்திட...!
துணை டவர் கம்பெனி தடுத்திட...! 
ஊதிய மாற்றம்...!
நமது உரிமை...! 
பெற்றிட...! 
BSNL நமது சொத்து...! பாதுகாத்திட...!
கரம் கோர்ப்போம்...! களம் காண்போம்...!
திரள்வீர்...! தோழர்களே...!

தோழமையுடன்...!
ச. பாலகுமார், மாவட்ட செயலர்.,
NFTE - BSNL., 
சேலம் - SSA.

No comments:

Post a Comment