BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின்...! சார்பாக...!
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
3-வது ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காணவும்.,
துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும்......!
16-10-2017 அன்று., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்., நடத்திட......!
மத்திய., மாநில......! BSNL அனைத்து ஊழியர் மற்றும்
அதிகாரிகள் சங்க சங்க கூட்டமைப்பு...............!
(ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL)
அறைகூவல் விடுத்துள்ளது.
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...,
நமது சேலம் மாவட்டத்தில்... NFBW கூட்டமைப்பு சார்பாக...!
அனைத்து ஊரக கிளைகளில்...! ஆர்ப்பாட்டம்...!
நடத்திட..........! வேண்டுகிறோம்.
நகர கிளைகளின் சார்பாக...,
16-10-2017 - திங்கட்கிழமை - மாலை 05-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் - 636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...,
மாபெரும்... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
நடைபெறும்.
நம் கண்ணின் மணியாம்..........!
நம்., BSNL நிறுவனத்தின்..............................!
செல் கோபுரங்களை..........!
காத்திடவும்..........!
&
அதே ...! நேரத்தில்....................!
நம் ஊழியர்களில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...!
அவசியம்......! என......! உரக்க...! கூவி...!
திரள்வோம்...! தோழர்களே...!
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE - BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment