Friday 21 October 2016

சேலம் மாவட்ட... NFBW கூட்டமைப்பு சார்பாக...
நடைபெற்ற... கண்டன ஆர்ப்பாட்டம்...


நமது NFBW மத்திய கூட்டமைப்பின் அறை கூவலுக்கினங்க...,
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி..., நாடு முழுவதும் நடைபெற்ற...,
கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி...,
நமது சேலம் மாவட்டத்தில்..., நமது NFBW கூட்டமைப்பின் சார்பாக...,
18-10-2016 அன்று..., மாலை..., 5.00 மணியளவில்...,
மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக...,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு..., NFTE மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை..., NFTE
குகை..,
கிளை செயலர் தோழர். P.தேவா எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி...,
NFTE மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார்,
SEWA - BSNL 
மாவட்ட தலைவர் தோழர். R.மாதையன்
ஆகியோர் கண்டன 
சிறப்புரை
ஆற்றினார்.

இறுதியாக..., NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி
கூறி... 
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment