இரங்கல்
நமது NFTE-BSNL சங்கத்தின் நாமகிரிபேட்டை
கிளை செயலர் தோழர். C.சுப்பிரமணியம், TTA அவர்கள்
16-01-2015 அன்று மாலை 06-30 மணிக்கு உடல் நலக் குறைவால்
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த
வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.
இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
17-01-2015 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு
அவரது இல்லத்தில்
கனரா வங்கி (பின்புறம்),
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (எதிரில்),
நாமகிரிபேட்டை, நாமக்கல் - 637 406.
இருந்து புறப்பட்டு நல்லடக்கம் நாமகிரிபேட்டை
மயானத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment