Saturday, 17 January 2015

இரங்கல்


  நமது NFTE-BSNL சங்கத்தின் நாமகிரிபேட்டை 
கிளை செயலர்  தோழர். C.சுப்பிரமணியம், TTA அவர்கள் 
16-01-2015 அன்று மாலை 06-30 மணிக்கு உடல் நலக் குறைவால் 
இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த  
வருத்தங்களுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம்:
17-01-2015 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு
அவரது இல்லத்தில் 
  கனரா வங்கி (பின்புறம்),
  புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (எதிரில்),
நாமகிரிபேட்டை, நாமக்கல் - 637 406.
இருந்து புறப்பட்டு நல்லடக்கம் நாமகிரிபேட்டை 
மயானத்தில் நடைபெறும்.

No comments:

Post a Comment