Friday 31 October 2014

இரங்கல்


நமது மாநில துணைத்தலைவர் 
தோழர். P.ராஜா அவர்களின் தாயார்  
திருமதி. P.சிவனம்மாள்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
31-10-2014 இன்று காலை 08.00 மணிக்கு 
இயற்கை எய்தினார்
என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தாயாரின் பிரிவால் வாடும் தோழருக்கு
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

No comments:

Post a Comment