Thursday 15 June 2017

சேலம் மாவட்ட...! NFBUA கூட்டமைப்பு சார்பாக......!
நடைபெற்ற...! கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!




நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்திற்கான... ஊதிய மாற்றக்
குழுவை உருவாக்கிடவும்..., செலவினம் மற்றும் லாபம்...
பிரிவிலிருந்து., BSNL நிறுவனத்திற்கு விதி...!
விலக்களித்து., 15% சதவீத ஊதிய
உயர்வு வழங்கிடவும்...,
&
வழிகாட்டுதல் வெளியிடக்கோரி., DPE மற்றும் DOT
நிறுவனங்களை வலியுறுத்தி... நமது சேலம் மாவட்டத்தில்...,
தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFBUA).,
சார்பாக... 14-03-2017 புதன்கிழமை அன்று மாலை 05-30 
மணிக்கு... சேலம்., மெயின் தொலைபேசி...
நிலையம்., முன்பாக... மாபெரும்...
    கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,
நடைபெற்றது.

இந்த... கவன... ஈர்ப்பு... ஆர்ப்பாட்டத்திற்கு... 
NFTE மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன்
தலைமை...! தாங்கினார்......!

ஆர்ப்பாட்டத்திற்க்கான., கோரிக்கை...
முழக்கத்தை... NFTE., மாநில சிறப்பு அழைப்பாளர்
தோழர். P.கஜேந்திரன் எழுப்பினார்.

கோரிக்கைகளை... விளக்கி... NFTE மாவட்ட செயலர்.,
தோழர். C.பாலகுமார், SEWA - BSNL மாவட்ட செயலர் தோழர்.
R.மாதையன் மற்றும் SEWA - BSNL மாநில அமைப்பு
செயலர் தோழர். K.ஜெயக்குமார் ஆகியோர்
கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி...
கூறி... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த..., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...,
100-க்கும்... மேற்பட்ட... தோழர்..., தோழியர்கள்... திரளாக...
கலந்து... கொண்டு... சிறப்பித்தனர்....................!

No comments:

Post a Comment