கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் மற்றும்
அதிகாரிகளுக்கு., 3-வது ஊதிய மாற்றத்திற்கான... ஊதிய மாற்றக்
குழுவை உருவாக்கிடவும்..., செலவினம் மற்றும் லாபம்...
பிரிவிலிருந்து., BSNL நிறுவனத்திற்கு விதி...!
விலக்களித்து., 15% சதவீத ஊதிய
உயர்வு வழங்கிடவும்...,
&
வழிகாட்டுதல் வெளியிடக்கோரி., DPE மற்றும் DOT
நிறுவனங்களை வலியுறுத்தி... நமது கூட்டணி சங்கங்களை...,
உள்ளடக்கி... 14-06-2017 இன்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நடத்திட...,
மத்திய..., தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு அறைகூவல்..........!
விடுத்துள்ளது.
வழிகாட்டுதல் வெளியிடக்கோரி., DPE மற்றும் DOT
நிறுவனங்களை வலியுறுத்தி... நமது கூட்டணி சங்கங்களை...,
உள்ளடக்கி... 14-06-2017 இன்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், நடத்திட...,
மத்திய..., தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க
கூட்டமைப்பு அறைகூவல்..........!
விடுத்துள்ளது.
அந்த அறைகூவலைத் தொடர்ந்து...,
நமது சேலம் மாவட்டத்தில்... NFBW கூட்டமைப்பு சார்பாக...
அனைத்து ஊரக கிளைகளில்... ஆர்ப்பாட்டம்...
நடத்திட..........! வேண்டுகிறோம்.
நகர கிளைகளின் சார்பாக...,
14-06-2017 - புதன்கிழமை - மாலை 05-00 மணிக்கு...,
மெயின் தொலைபேசி நிலையம், சேலம் - 636 001 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...,
மாபெரும்... கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...
நடைபெறும்.
நம்மில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...!
அவசியம்......! என......! உரக்க...! கூவி...!
திரள்வோம்...! தோழர்களே...!
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்ட செயலர் NFTE - BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.
No comments:
Post a Comment