Wednesday 19 April 2017

NFTE மற்றும் TMTCLU சார்பாக...! நடைபெற்ற...!
மாபெரும்...! தர்ணா போராட்டம்...!


நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும்......!
ஒப்பந்த ஊழியர்களுக்கான தமிழ் மாநில நிர்வாகத்தின்
வழிகாட்டுதல்... உத்திரவுகளான... 29-09-2016., மற்றும் 
25-10-2016 ஆகிய உத்திரவுகளை உடனடியாக
அமுல்படுத்திடக்கோரி...!
&
நமது சேலம் மாவட்டத்தில்... NFTE & TMTCLU...,
மாவட்ட சங்கங்களின் சார்பாக... 15-04-2017 சனிக்கிழமை
அன்று மாலை 05.00 மணிக்கு... சேலம்., மெயின் தொலைபேசி...
நிலையம்... முன்பாக... மாபெரும்... தர்ணா...
போராட்டம்...! நடைபெற்றது...!

இந்த தர்ணா போராட்டத்திற்கு..., NFTE-யின்..., 
மாவட்ட உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன், மற்றும்., 
TMTCLU-வின் மாவட்ட தலைவர் தோழர். N. சிவமோகன்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

மிக எழுச்சியாக துவங்கிய... தர்ணா...,
போராட்டத்தை... TMTCLU-வின் மாநில உதவி செயலர் 
தோழர். A. சண்முகசுந்தரம் துவக்கி வைத்து...,
துவக்க உரை ஆற்றினார்.

NFTE - BSNL...............! மாநில சிறப்பு அழைப்பாளர்.,
தோழர். P. கஜேந்திரன், TMTCLU-வின் மாவட்ட செயலர் (பொறுப்பு).,
தோழர். M. இசையரசன் மற்றும் TMTCLU-வின்... மாவட்ட...
பொருளர் தோழர். G. செல்வராஜ், TMTCLU-வின்..........!
மாவட்ட உதவி செயலர் தோழர். P. செல்வம்
ஆகியோர் கண்டன கருத்துரை
வழங்கினர்.

கோரிக்கைகளை... விளக்கி..., NFTE-யின்... மாவட்ட செயலர்
தோழர். C.பாலகுமார் சிறப்புரை ஆற்றினார்.

நிறைவாக... TMTCLU-வின் மாநில பொதுச் செயலர்
தோழர். R. செல்வம் நிறைவு பேரூரை 
ஆற்றினார்.

இறுதியாக... NFTE மாவட்ட  பொருளர் தோழர். S. காமராஜ்.,
நன்றி கூற... இரவு 08-30 மணிக்கு... தர்ணா...
போராட்டம் இனிதே...! முடிவுற்றது...!


























இந்த...! தர்ணா...! போராட்டத்தில்...!
100-க்கும்...! மேற்பட்ட...! தோழர்..., தோழியர்கள்...! 
திரளாக...!
கலந்து...! கொண்டு...!
சிறப்பித்தனர்...!

No comments:

Post a Comment