இயக்கப் பற்றுடன்...! நடைபெற்ற...!
இளம்பிள்ளை கிளை சிறப்பு கூட்டம் மற்றும்...!
இயக்கத்தின் இமயம்...! தோழர். குப்தா...!
படத் திறப்பு விழா...!
நமது NFTE., இளம்பிள்ளை கிளையின் சிறப்புக் கூட்டம்...
மற்றும் இயக்கத்தின் இமயம் தோழர். ஓம் பிரகாஷ் குப்தா., திருவுருவ
படத்திறப்பு விழா... ஆகிய... இருபெரும் விழா... இளம்பிள்ளை...
தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில் 11-04-2017...
செவ்வாய்க்கிழமை அன்று மாலை 03-30 மணிக்கு
எழுச்சியுடன் துவங்கியது.
இருபெரும் விழாவின்... முதல் நிகழ்வாக...
நமது சங்க கொடியை... மாநில உதவி செயலர் தோழர்.
G. வெங்கட்ராமன் ஏற்றி வைக்க 100-க்கும் மேற்பட்ட.,
தோழர்..., தோழியர்கள்... பங்கேற்க...!
எழுச்சியுடன்...! தொடங்கியது...!
இளம்பிள்ளை... கிளை துணைத் தலைவர்...
தோழர். D. மாணிக்கம் தலைமை தாங்க... இளம்பிள்ளை...
கிளைச் செயலர் தோழர். N. சிவகுமார் வரவேற்புரை... ஆற்ற...
இளம்பிள்ளை... கிளை உதவி செயலர்... தோழர்...
P. சீனிவாசன் அஞ்சலி உரை
நிகழ்த்தினார்.
இருபெரும் விழாவை... துவக்கி வைத்து...
மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன்.,
துவக்க உரை நிகழ்த்தினார்.
மெயின் கிளை செயலர் தோழர். A. சண்முகசுந்தரம்,
GM அலுவலக கிளை செயலர் தோழர். K. பாலசுப்ரமணியன்,
செவ்வை கிளை செயலர் தோழர். A. கருணாகரன், மெய்யனூர் கிளை
செயலர் தோழர். R. ராஜசேகரன், ராசிபுரம் கிளை செயலர்
தோழர். M. அருள்மணி மற்றும் நாமகிரிப்பேட்டை
கிளை செயலர் தோழர். R. குணசேகரன்.,
ஆகியோர்...! வாழ்த்துரை...!
வழங்கினர்.
மாற்று சங்கத்தில் இருந்து விலகி... நமது NFTE பேரியக்கத்தில்...
இணைந்த தோழர். V. ரவிசந்திரன் கௌரவிக்கப்பட்டார்.
மாநில சிறப்பு அழைப்பாளர் தோழர். P. கஜேந்திரன்,
மாவட்ட தலைவர் தோழர். S. சின்னசாமி, மாவட்ட பொருளர்
தோழர். S. காமராஜ், மாவட்ட உதவி செயலர்களான...,
தோழர்கள். K. தேவராஜன், P. சுப்ரமணி...,
மற்றும் G. இறைமணி,
&
மாவட்ட துணைத் தலைவர் தோழர். P. தேவா,
மாவட்ட அமைப்பு செயலர்களான தோழர்கள். S.R. செல்வராஜ்,
மற்றும் R. மணி, மாவட்ட சிறப்பு அழைப்பாளர் தோழர். S. கண்ணையன்
தலைவாசல் கிளை செயலர் தோழர். V. சுந்தரமூர்த்தி, பணிக்குழு
உறுப்பினர் தோழர். M. அப்துல்லா கான், செவ்வை கிளை
உறுப்பினர் தோழர். M. சக்திவேல் மற்றும் TMTCLU
மாவட்ட தலைவர்... தோழர். N. சிவமோகன்.,
ஆகியோர்...! கருத்துரை...!
வழங்கினர்.
மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார்.,
இயக்கத்தின் இமயம் தோழர். ஓம் பிரகாஷ் குப்தா
திருவுருவ படத்தினை திறந்து வைத்து...!
சிறப்புரை நிகழ்த்தினார்.
இறுதியாக... இளம்பிள்ளை கிளை பொருளர் தோழர். V. சுந்தரராஜன்
நன்றி கூற... இரவு 07-30 மணிக்கு... இளம்பிள்ளை... கிளையின்...
இருபெரும் விழா... இனிதே... முடிவுற்றது.
இறுதியாக... இளம்பிள்ளை கிளை பொருளர் தோழர். V. சுந்தரராஜன்
நன்றி கூற... இரவு 07-30 மணிக்கு... இளம்பிள்ளை... கிளையின்...
இருபெரும் விழா... இனிதே... முடிவுற்றது.
No comments:
Post a Comment