Monday 10 April 2017

மடை திறந்த வெள்ளமென...!
தன்மானம் காக்கும்., இயக்கம்...! TMTCLU...!
என......! தஞ்சையில்...! திரண்ட...! கூட்டம்..........!























நம் ஆசான்...! ஜெகன்., கண்ட சங்கம்...! TMTCLU...!
நம் ஆசான்...! ஜெகனால் வளர்க்கப்பட்ட சங்கம்...! TMTCLU...!
நம் தேசத்தின்...! முதல் சங்கமான...! 
AITUC-யுடன் இணைக்கப்பட்ட சங்கம்...! TMTCLU...!
நம் தாய் சங்கமாம்...! NFTE-ன் அங்கம் தான் TMTCLU...!
ஒப்பந்த ஊழியர்களின்...!
தலையெழுத்தை மாற்றிய சங்கம்...! TMTCLU...!
தன்மானம் காத்த சங்கம்...! TMTCLU...!
நேற்று...! இன்று...! நாளை மட்டும் அல்ல...!
என்றென்றும்...! ஒப்பந்த ஊழியர்களின் மனதில்...!
நம்பிக்கையை விதைத்துள்ள ஒரே சங்கம்...! TMTCLU...!
அத்துக்கூலியை அடையாளம் காட்டிய சங்கம்...! TMTCLU...!     
திருவிழாவில் காணாமல் போன.,
குழந்தை அல்ல...! நாங்கள்...!
மிட்டாய் கொடுத்து கவர்ந்து செல்ல...!
எத்தனை சங்கங்கள் இங்கு இருந்தாலும்.,
எங்கள் சங்கம்...! TMTCLU...!
என...! உரக்க கூறி...! 
தாய் நோக்கி பாயும் கன்றென...!
மடை திறந்த வெள்ளமென...!
எங்கள்...! 
தன்மானம் காக்கும் இயக்கம்...!
TMTCLU வேயென...!
பிதாமகன்...! பிறந்த நாளான...!  
ஏப்ரல் 8-ல்.,
ரூ.350/- ஊதிய உயர்வு பெற்ற மகிழ்ச்சியை...!
கொண்டாடிட...!
சம வேலைக்கு...! சம ஊதியம்...! 
நோக்கிய...! நம்...! பயணத்திற்கான...!
பாதையை...! அமைத்திட...!
நேரம் இல்லையே...! 
என நிறைய தோழர்கள் நினைக்க...!
தோழர். டி. எம். மூர்த்தி-யின்...!
நிறைவுரை...! நிறைவு பெற்று விட்டதே...! என்று நினைக்க...!
வந்தோர் திகைக்க...! வராதோர் தவிக்க...!
வந்தும் வராதோர் மனம் புகைக்க...!   
அரை ஆயிரமாய்...!
தஞ்சையில் திரண்ட கூட்டம்...!
                                                                                              -நன்றி: குடந்தை வலைத்தளம்.

No comments:

Post a Comment